புது பொலிவுடன் காணப்படும் புதுக்குளம்!

நிகழ்வுகள்
புதுகை மெரினா என அழைக்கப்படும் புதுக்குளம் 3 கிமீ. சுற்றளவு கொண்டதாகும் இங்கு காலை மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்வார்கள் இந்த குளத்தினை சுற்றி கருவேல மரங்கள் அதிகமாக இருந்ததால் பொதுமக்களின் வேண்டுகோளுக்கிணங்க மாநகராட்சி நிர்வாகம் மரங்களை வெட்ட நடவடிக்கை எடுத்ததால் புதுக்குளம் புது பொலிவுடன் அழகாக காட்சியளிக்கிறது இதனால் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்வோர் மகிழ்ச்சி அடைந்தது உள்ளனர்.
Next Story