புதுக்கோட்டையில் கலைஞரின் நூற்றாண்டு பேச்சுப் போட்டி!
Pudukkottai King 24x7 |17 Aug 2024 11:32 AM GMT
நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கற்பக விநாயகா மண்டபத்தில் இன்று கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டி நடைபெற்றது. இவ்விழாவில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கலைஞர் பற்றி பல தலைப்புகளில் பேசினர். இதில் சட்ட துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் அமைச்சர் சிவ மெய்யநாதன், மாவட்ட செயலாளர் கே.கே. செல்லப்பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
Next Story