அண்டகுளம் அருகே உள்ள பள்ளி மேலாண்மை குழு கூட்டம் புறக்கணிப்பு!

அண்டகுளம் அருகே உள்ள பள்ளி மேலாண்மை குழு கூட்டம் புறக்கணிப்பு!
பொது பிரச்சனைகள்
அண்டக்குளம் அருகே உள்ள பிள்ளையார்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சுமார் 60 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். சுற்றுச்சூழல், குடிநீர், கூடுதல் வகுப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் இன்று நடைபெற இருந்த பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தினை மாணவர்களின் பெற்றோர்கள் புறக்கணிப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story