அம்மன் கோவிலில் விசேஷ வழிபாடு நடைபெற்றது

அம்மன் கோவிலில் விசேஷ வழிபாடு நடைபெற்றது
ராசிபுரம் அம்மன் கோவிலில் நடைபெற்ற விசேஷ வழிபாடு நிகழ்வில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் கார்கூடல்பட்டி கிராமம் ராஜபாளையத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் ஆடி கடைசி வெள்ளி மற்றும் ஆவனி மாதம் துவக்க நாளை ஒட்டி மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் செய்யப்பட்டு வளையல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பெண்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.நிகழ்வில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story