பாப்பாவயல் சுலையோரம் உள்ள சாக்கடையை அகற்ற கோரிக்கை!

பொது பிரச்சனைகள்
திருமயம் பாப்பாவயலில் சாலையின் ஓரத்தில் தண்ணீர் தேங்கி சாக்கடையாக மாறி துர்நாற்றம் வீசுவதால் நோய் பரவும் அபாயம் இருக்கிறது. மேலும் மழை பெய்தால் சாலையும் உடைந்து விடும் நிலமை உள்ளதால் சாக்கடை நீரை அகற்றி சாலையின் ஓரத்தில் மண் நிறப்பித்தருமாறு பாப்பாவயல் பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
Next Story