திருக்கோயில் பணியாளர்களுக்கு கட்டணம் இல்லா முழு உடல் பரிசோதனை

திருக்கோயில் பணியாளர்களுக்கு கட்டணம் இல்லா முழு உடல் பரிசோதனை
திருக்கோயில் பணியாளர்களுக்கு கட்டணம் இல்லா முழு உடல் பரிசோதனை
இந்து சமய அறநிலையத்துறை ஆணைப்படி அருள்மிகு அர்த்தநாரீசுவரர் திருக்கோயில் மற்றும் நாமக்கல் நரசிம்ம சுவாமி திருக்கோயில் பணியாளர்களுக்கு கட்டணம் இல்லா முழு உடல் பரிசோதனை நிலையம் எளையாம்பாளையம் விவேகானந்தா கல்வி நிறுவனத்தில் 16.08.2024, 17.08.2024,19.08.2024, 20.08.2024, 21.08.2024, 22.08.2024 ஆகிய ஆறு நாட்களுக்கு மருத்துவ முகாம் நடைபெறுவதால் இவ்விழாவிற்கு திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ER.ஈஸ்வரன், விவேகானந்தா கல்லூரி தாளாளர் கருணாநிதி மருத்துவ இயக்குனர்கள், முதல்வர் மற்றும் உதவி ஆணையர்/ செயல் அலுவலர் மு.இரமணிகாந்தன் மற்றும் நாமக்கல் உதவி ஆணையர்/ செயல் அலுவலர் திரு.இளையராஜா ஆகியோர் முகாமை சிறப்பித்து துவக்கி வைத்தனர்.
Next Story