புதுக்கோட்டையில் மாமன்ற உறுப்பினர் ஆய்வு!

புதுக்கோட்டையில் மாமன்ற உறுப்பினர் ஆய்வு!
அரசு செய்திகள்
தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டத்தை முன்னிட்டு 34வது வார்டுக்குட்பட்ட திருவள்ளுவர் நகர் நியூ கோல்டன் நகர் பகுதியில், பொதுமக்களுக்கு சுகாதாரத் துறை சார்பில் ஆய்வுகளை மேற்கொண்டு தொழுநோய் அறிகுறிகளை மக்களுக்கு எடுத்து கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை கொடுக்கப்பட்டது. இந்த ஆய்வில் மாமன்ற உறுப்பினர் ராஜா முகமது முன் சென்று பார்வையிட்டார்.
Next Story