மின்வாரிய ஊழியர் பலி - உறவினர்கள் சாலை மறியல்!

போராட்டச் செய்திகள்
அறந்தாங்கியில் ஒப்பந்த தொழிலாளர் செந்தில்குமார் மின்சாரத்தை நிறுத்தி பழுது நீக்க பணியில் ஈடுபட்டபோது, மின்சாரம் தாக்கி பலியானார். பின்னர், இவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி தலைமை மருத்துவமனை முன்பு வைத்திருந்தனர். உறவினர்கள் மருத்துவமனை முன்பு குடும்பத்துக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும் இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தியும் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story