மாவட்ட ஆட்சியர் மாளிகை முன்பாக போராட்டம்!
Pudukkottai King 24x7 |18 Aug 2024 5:28 AM GMT
போராட்டச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மாளிகை முன்பாக மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் விடுதலை குமரன், பொன்னமராவதியில் நடைபெற்ற கருக்கலைப்பில் இறந்த பெண்ணுக்கு நீதி வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அருணா மாளிகையின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சற்று பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்ட டி.எஸ்.பி. ராகவி பேச்சுவார்த்தை நடத்தினார்.
Next Story