தவித்த மூதாட்டிக்கு உதவிய காவல்துறை

தவித்த மூதாட்டிக்கு உதவிய காவல்துறை
மணிமுத்தாறு காவல்துறை
திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறு பகுதியில் 80 வயது மதிக்கத்தக்க வள்ளி என்ற மூதாட்டி ஏழ்மை நிலையில் தவித்து வந்துள்ளார். இதை அறிந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஒன்பதாம் அணியின் தளவாய் கார்த்திகேயன் மூதாட்டியை கருத்தப்பிள்ளையூர் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்தார். அதன்படி போலீசார் மூதாட்டியை நேற்று ஆதரவற்றோர் இல்த்தில் அனுமதித்து காவல்துறையின் மனிதநேயத்தை வெளிப்படுத்தினர்.
Next Story