அதிகாலையில் பணியை தொடங்கிய அமைச்சர்!
Pudukkottai King 24x7 |18 Aug 2024 6:41 AM GMT
அரசு செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி ஆவணந்தாங்கோட்டை பகுதியில் நேற்று முன்தினம் அமைக்கப்பட்ட குறுங்காட்டை அமைச்சர் மெய்யநாதன் இன்று பார்வையிட்டார். பல்லுயிர் பெருக்கத்தை உருவாக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்த குறுங்காட்டை அதிகாலையிலேயே அமைச்சர் பார்வையிட்டு தண்ணீர் ஊற்றியது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.
Next Story