சிவன் கோயிலில் பிரதோஷ விழா

சிவன் கோயிலில் பிரதோஷ விழா
பக்தி
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா நேற்று நடைபெற்றது. முன்னதாக சிவாச்சாரியர்களால் கோயில் முன்பு உள்ள நந்தீஸ்வரருக்கு பால், பழம், பன்னீர் என 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜை, ஆராதனை, வழிபாடு நடைபெற்றது. இதில் பொன்னமராவதி சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story