திருமயத்தில் தேங்கி கிடக்கும் மழைநீர்!
Pudukkottai King 24x7 |18 Aug 2024 6:45 AM GMT
பொது பிரச்சனை
திருமயம் பாப்பா வயலிலிருந்து வேங்கைகண்மாய்க்கு வாரியில் தண்ணீர் செல்லும் வழி முழுவதும் செடிகள், மரக்கிளைகள், குப்பைகள் ஆகியவற்றால் அடைக்கப்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது. தண்ணீர் செல்லும் வழி அடைபட்டு கிடப்பதால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story