மாநிலத் தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் நியமனம்

மாநிலத் தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் நியமனம்
புதிய நிர்வாகி நியமனம்
திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை தலைவராக மகேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் இன்று வெளியிட்டு சக நிர்வாகிகள் ஒத்துழைப்பு கொடுக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Next Story