மக்களே உஷார் நாளை இந்த பகுதிகளில் மின்தடை

மக்களே உஷார் நாளை இந்த பகுதிகளில் மின்தடை
சங்ககிரி: தேவூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மின்தடை...
சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தேவூர், அரசிராமணி, அரியான்காடு, பெரமாச்சிபாளையம், வெள்ளாளபாளையம் ,ஒடசக்கரை, கைகோலபாளையம், மயிலம்பட்டி, அம்மாபாளையம், மாமரத்துக்காடு, வட்ராம்பாளையம், செட்டிபட்டி, குள்ளம்பட்டி, காணியாளம்பட்டி, புள்ளாக்கவுண்டம்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் (ஆகஸ்ட் 20) செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2மணி வரை மின் விநியோகம் நிறுத்திவைக்கப்படுகிறது என எடப்பாடி மின் வாரிய செயற்பொறியாளர் தமிழ்மணி தெரிவித்துள்ளார்.
Next Story