நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

பொன்னேரி நகராட்சியில் முறைகேடு நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
பொன்னேரி நகராட்சியில் முறைகேடு நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அனைத்து கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியில் நடைபெறும் பணிகளில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் கமிஷன் பெற்றுக் கொண்டு நகராட்சி ஆணையர் கோபிநாத் பணிகளை முறையாக செய்வதில்லை என்றும் அவரை கண்டித்து அனைத்து கட்சியினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதிமுக புரட்சி பாரதம் பிஜேபி பாஜக கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர் நகராட்சி ஆணையர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story