அயல்நாடு கல்விக்கு செல்லும் மாணவிக்கு பரிசு

அயல்நாடு கல்விக்கு செல்லும் மாணவிக்கு பரிசு
பரிசு
திருக்கோயிலூர் அங்கவை சங்கவை அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியின் 9 ஆம் வகுப்பு மாணவி ரேவதிஅவர் முன்பு மாடாம்பூண்டியில் 8 இம் வகுப்பு படிக்கும்போது இலக்கிய மன்றக்கவிதை போட்டியில் வெற்றி பெற்று, தற்போது பள்ளிக்கல்வித்துறை மூலம் பாங்காக் நாட்டிற்கு கல்வி சுற்றுலாவிற்கு தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். தமிழ்நாடு அறிவியல் இயக்க வட்டாரத்தலைவர் ஜானகிராமன் மாணவி ரேவதிக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார். தலைமை ஆசிரியர் சாந்தி மற்றும் உதவித்தலைமை கீதா ஆகியோர் மாணவிக்கு சால்வை அணிவித்து வாழ்த்தினர்.
Next Story