புதுகை கலெக்டருடன் ப.சிதம்பரம் சந்திப்பு!

நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆட்சியர் அருணாவை முன்னாள் நிதி அமைச்சரும் முன்னாள் எம்பியுமான, ப.சிதம்பரம் நேரில் சந்தித்து மாவட்ட வாழ்த்து தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ சுப்புராமன் மற்றும் சிறுபான்மை பிரிவு தலைவர் இப்ராஹிம் பாபு உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் உடன் இருந்தனர்.
Next Story