கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு

கிணற்றில் விழுந்த பசுமாடு உயிருடன் மீட்பு
மீட்பு
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தலைவாசல் புனல்வாசல் பகுதியில் வசித்து வருபவர் கருப்பண்ணன் இவருடைய விவசாய தோட்டத்தில் நேற்று பசுமாடு ஒன்று தவறி விழுந்ததுள்ளது. உடனடியாக கெங்கவல்லி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்ததின் பெயரில் நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் விரைந்து வந்து பசுமாட்டை உயிருடன் மீட்டு விவசாயிடம் ஒப்படைத்தனர்.
Next Story