கெங்கவல்லி அருகே விபத்து ஒருவர் பலி

கெங்கவல்லி அருகே விபத்து ஒருவர் பலி
விபத்து
கெங்கவல்லி:கெங்கவல்லி அருகே தெடாவூர் தனியார் பள்ளி அருகே இன்று இரவு 8, மணியளவில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் பலி இதுகுறித்து கெங்கவல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்தவரின் உடலை ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story