கெங்கவல்லி பேரூராட்சி செயல் அலுவலர் பதவி ஏற்பு

கெங்கவல்லி பேரூராட்சி செயல் அலுவலர் பதவி ஏற்பு
பதவி ஏற்பு
கெங்கவல்லி:கெங்கவல்லி பேரூராட்சியின் புதிய செயல் அலுவலராக ஜனார்த்தன் பொறுப்பு ஏற்று கொண்டார். அவருக்கு கெங்கவல்லி பேரூராட்சி மன்ற தலைவர் லோகாம்பாள் துணை தலைவர் மருதாம்மாள் நாகராஜ் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.
Next Story