கெங்கவல்லி பகுதியில் மரங்கள் சாய்ந்தது

கெங்கவல்லி பகுதியில் மரங்கள் சாய்ந்தது
மழையில் மரங்கள் சாய்ந்தது
கெங்கவல்லி:சேலம் மாவட்டம், கெங்கவல்லி பகுதியில் நேற்று மாலை காற்றுடன் மழை பெய்து வந்த நிலையில் ஐந்துக்கும் மேற்பட்ட புளிய மரங்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக கெங்கவல்லி போலீசார் விரைந்து வந்து சாலையில் உள்ள புளியமரத்தை ஜேசிபி உதவியுடன் அகற்றினார்கள். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு மேலும் ஆத்தூர் டு திருச்சி செல்லும் அனைத்து வாகனங்களும் நடுவலூர் வழியாக அனுப்பி வைத்தனர்.
Next Story