கெங்கவல்லி: ஓட்டல் ஊழியர் பலி

கெங்கவல்லி: ஓட்டல் ஊழியர் பலி
ஊழியர் பலி
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் லத்துவாடி சேர்ந்த ரமேஷ் (40) என்பவர் வேலை பார்த்து வந்த நிலையில் நேற்றுமுன்தினம் கெங்கவல்லி பகுதியில் உள்ள ரூமில் ரமேஷ் தங்கி உள்ளார். இதனையடுத்து மர்மமான முறையில் இறந்துள்ளார் இது குறித்து கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story