ஆவுடையார்கோயிலில் கும்மியடித்த பெண்கள்!

நிகழ்வுகள்
ஆவுடையார் கோவில் அருகே பாண்டி பத்திரம் கிராமத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு கொடியேற்றத்துடன் 10 நாள் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. ஆவணி மாத பிறப்பை முன்னிட்டும், ஆவணி முழு பௌர்ணமியை முன்னிட்டும் நேற்று இரவு காப்பு கட்டுகளுடன் சாமி தரிசனம் செய்ய வந்த பெண்கள் கும்மியாட்டம் ஆடி பாடி மகிழ்ந்தனர்
Next Story