புதுக்கோட்டையில் அரசு நிலம் மீட்பு!
Pudukkottai King 24x7 |20 Aug 2024 5:00 AM GMT
பொது பிரச்சனை
புதுக்கோட்டை அருகே அபிராமி நகரில் அரசுக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தில், சிலர் அத்துமீறி வீடு கட்டியிருந்தனர். அவர்களை காலி செய்ய கூறி ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து தாசில்தார் முன்னிலையில், காவல்துறையினர் உதவியோடு ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்டு இருந்த வீடு இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story