ஒரு மணி நேரமாக பேருந்து வராததால் பொதுமக்கள் அவதி!
Pudukkottai King 24x7 |20 Aug 2024 5:01 AM GMT
பொது பிரச்சனைகள்
புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் ஒரு மணி நேரமாக எவ்வித பேருந்தும் வராத காரணத்தினால் பொதுமக்கள் அவதி உற்றனர். பொதுவாக மாலை நேரங்களில் கல்லூரி மற்றும் அரசு அலுவலர்கள் வேலை முடிந்து தங்கள் ஊருக்கு செல்வதும், வெளியூரில் இருந்து புதுக்கோட்டைக்கு வருவதும் எப்போதுமே மாலை நேரத்தில் இருந்து நிலையம் பயணியில் கூட்டம் நிரம்பி வழியும். பேருந்து இல்லாததால் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது.
Next Story