புதுகை அலுவலகத்திற்குள் போராட்டம்!

போராட்டச் செய்திகள்
புதுக்கோட்டை சாந்தனாதபுரத்தில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய கோட்ட அலுவலகம் நுழைவாயில் முன்பு ஒப்பந்த ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அரசு ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
Next Story