புதுக்கோட்டை கண்ணீருடன் கோரிக்கை வைத்த மூதாட்டி!

புதுக்கோட்டை கண்ணீருடன் கோரிக்கை வைத்த மூதாட்டி!
பொது பிரச்சனைகள்
புதுக்கோட்டை மாவட்டம் முக்கணாம்பட்டியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் மக்களுடன் முதல்வர் முகாமில் கோரிக்கை மனு அளிக்க வந்தார். அப்போது, கணவர் இழந்த நிலையில், யாரும் இல்லாமல் தனியாக வாழ்கிறேன். தனக்கு வீடு கேட்டு பலமுறை மனு அளித்தும் பயனில்லை. அரசு சார்பில் தனக்கு ஒரு வீடு கட்டி தருமாறு கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
Next Story