பாஜக சார்பில் மௌன அஞ்சலி

நிகழ்வுகள்
மேற்கு வங்காளத்தில் அரசு மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவரை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. புதுக்கோட்டை, பழைய பேருந்து நிலையத்தில் இன்று நடைபெற்றது. மாவட்ட தலைவர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜகவினர் கலந்து கொண்டனர்.
Next Story