ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் மகா கும்பாபிேஷக விழா 

ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் மகா கும்பாபிேஷக விழா 
விழா
சங்கராபுரம் அடுத்த நெடுமானுர் காட்டுகொட்டாய் ஸ்ரீ கற்பக விநாயகர் கோவில் மகா கும்பாபிேஷக விழா நடந்தது.இதையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை கோ பூஜை, யாக வேள்வி பூஜை, நாடி சந்தானம் நடந்தது. பின், காலை 7:00 மணிக்கு வெங்கடேச சிவாச்சாரியார் மற்றும் ஊராட்சி தலைவர் பாக்யம் நாகராஜன் தலைமையில் முன்னாள் ராணுவ வீரர் மேஜர் சடையன் முன்னிலையில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிேஷகம் நடந்தது.திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story