மரமடக்கி பொழிஞ்சியம்மன் கோவில் மதுஎடுப்பு விழா!
Pudukkottai King 24x7 |21 Aug 2024 4:31 AM GMT
பக்தி
புதுக்கோட்டை மாவட்டம் மரமடக்கி கிராமத்தில் உள்ள பொழிஞ்சியம்மன் கோவில் 120 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற மது எடுப்பு திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மதுக்குடங்களை தலையில் சுமந்து வந்து அம்மனை வழிபட்ட நிகழ்வு காண்போரை கவர்ந்தது. மது எடுப்பு விழாவில் தமிழ்நாடு சுற்றுசூழல் அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பங்கேற்றார். இத்திருவிழாவால் அப்பகுதி கோலாகலமாக காட்சியளித்தது.
Next Story