மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் பூமி பூஜை!
Pudukkottai King 24x7 |21 Aug 2024 4:33 AM GMT
நிகழ்வுகள்
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட சாந்தநாதபுரம் தொடக்கப்பள்ளியில் புதிய இரண்டாம் தளம் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்வில் மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் துணை மேயர் மு. லியாகத் அலி, இப்ராஹிம் வட்ட கழக செயலாளர் அறிவுடைநம்பி, தனபால் அவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இருந்தனர்
Next Story