புதுகை நகரில் நாளை மின்தடை!
Pudukkottai King 24x7 |21 Aug 2024 4:59 AM GMT
மின் நிறுத்தம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை நகரியம் துணை மின் நிலையத்தில் அசோக்நகர் பீடரில் அவசர பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளதால் சத்தியமூர்த்தி நகர், சின்னப்பா நகர், பொன்நகர், முருகன் காலனி, அசோக் நகர், தமிழ் நகர், சக்தி நகர், அய்யனார் நகர், பாலாஜி நகர்,மூவேந்தர் நகர், மேட்டுப் பட்டி, திருநகர், சேங்கைதோப்பு ஆகிய இடங்களில் நாளை (22ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இத் தகவலை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார்.
Next Story