கடம்பூர் அருகே தோட்டத்தில் கஞ்சா செடி பயிர் செய்தவர் கைது

கடம்பூர் அருகே தோட்டத்தில் கஞ்சா செடி பயிர் செய்தவர் கைது
தோட்டத்தில் கஞ்சா செடிகள் பயிர் செய்தவர் கைது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள அணைக்கரையை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் தனது தோட்டத்தில் கஞ்சா பயிர் செய்துள்ளதாக காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி சம்பவ இடத்தில் சென்று சோதனை செய்து பார்த்தபோது தோட்டத்தில் கஞ்சா பயிர் வளர்த்து வந்தது தெரியவந்தது.இதனையடுத்து கஞ்சா பயிரிட்ட ரங்கநாதனை காவல்துறையினர் கைது செய்தனர்.
Next Story