விழப்பள்ளம் மாரியம்மன் கோவிலில் பௌர்ணமி வழிபாடு

X
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள செங்கழணி மாரியம்மன் திருக்கோயிலில் ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அம்மன் திருத்தேரில் திருக்கோயில் வலம் வந்து ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story

