ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் மனு நீதி நாள் முகாம்

ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் மனு நீதி நாள் முகாம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மாக்கிணாங்கோம்பை  ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் மனு நீதி நாள் முகாம் இன்று 21/08/2024 மாக்கிணாங்கோம்பை  காமாட்சி அம்மன் கோவில் மண்டபத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் மனு நீதி நாள் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ராஜ கோபால் சுன்கரா இ. ஆ. ப., அவர்கள் தொடங்கி வைத்தார் நமது சத்தியமங்கலம்  ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலைவரும் சத்தியமங்கலம்  தெற்கு ஒன்றிய செயலாளருமான கேசிபி இளங்கோ முன்னிலையில் நடைபெற்றது ஒன்றிய கவுன்சிலர் ராஜம்மாள் இண்டியம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர்  மன்ற தலைவர் எஸ் எம் செந்தில் கோணமூலை ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் என்கின்ற செந்தில்நாதன் முன்னாள் கவுன்சிலர் விஸ்வநாதன் சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் அசோகன் இளைஞர் அணி அமைப்பாளர் சந்தோஷ் குமார் வருவாய் வட்டாட்சியர் சக்திவேல் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் அப்துல் வாகப்(வஊ) மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ராதாமணி(கிஊ) மற்றும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்
Next Story