ராகவேந்திரா கோவிலுக்கு நன்கொடை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

ராகவேந்திரா கோவிலுக்கு நன்கொடை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்
ராகவேந்திரா கோவிலுக்கு நன்கொடை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருங்குழி பேரூராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனம் அலையத்தில் நடைபெற்ற 30-ம் ஆண்டு மஹா ஆராதனை பெருவிழாவில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து கோவில் திருப்பணிக்காக நன்கொடை வழங்கினார். M இந்நிகழ்வின் போது, வார்டு உறுப்பினர்கள், பேரூர் கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் உடனிருந்தனர்..
Next Story