ராகவேந்திரா கோவிலுக்கு நன்கொடை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்
Maduranthakam King 24x7 |21 Aug 2024 1:55 PM GMT
ராகவேந்திரா கோவிலுக்கு நன்கொடை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்
செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருங்குழி பேரூராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனம் அலையத்தில் நடைபெற்ற 30-ம் ஆண்டு மஹா ஆராதனை பெருவிழாவில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து கோவில் திருப்பணிக்காக நன்கொடை வழங்கினார். M இந்நிகழ்வின் போது, வார்டு உறுப்பினர்கள், பேரூர் கிளை கழக நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் உடனிருந்தனர்..
Next Story