கடவுளின் பார்வை சேவை அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..
Rasipuram King 24x7 |21 Aug 2024 2:41 PM GMT
கடவுளின் பார்வை சேவை அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கடவுளின் பார்வை சேவை அறக்கட்டளை சார்பில் தொடர்ந்து பல்வேறு சேவைகள் நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர். அதன்படி 78.வது. சுதந்திர தினம் கொண்டாடும் வகையில் அதன் சேவையாளர் சலவையாளர் K.ரமேஷ் மற்றும் R. ராஜு இஞ்சினியர் B.வசந்தி பாலகிருஷ்ணன் பேராசிரியர், டாக்டர் சீனிவாசன் ஞானமணி கல்லூரியில் பணியாற்றும் இவர்கள் 60 மாற்றுத்திறனாளிகளுக்கு புடவை ,சர்ட், வேஷ்டி ,மற்றும் மளிகை பொருட்கள், மேலும் அனைவருக்கும் அன்னதானம் வழங்கினார். சிறப்பு அழைப்பாளர்கள். வழக்கறிஞர் ஆர்..சீனிவாசன் , முன்னாள் கவுன்சிலர் R.S.பாஸ்கரன், முன்னாள் கவுன்சிலர் வி..ராஜா வள்ளலார் சங்கத் தலைவர் K.M.நடேசன், மற்றும் ஐயப்ப ஜோதிடர் சரணாலய ஆசிரமம் V. ராமகிருஷ்ணன் நன்கொடை வழங்கியவர்கள் G.அசோக் குமார், N.மோகன் குமார், P.கந்தசாமி, V.கட்டிமுத்து , K.சங்கர் மேட்டு தெரு R.S.T.இளங்கோ கவிதா குடும்பத்தார் R. K.பழனிவேலு சரஸ்வதி குடும்பத்தார் , ப.இன்ப ராஜன் குடும்பத்தார் , ரஜினி ஞானசேகரன் குடும்பத்தார் , தங்கவேல் நகை கடை மற்றும் K.P.ராஜேந்திரன் தலைமையில் 78 ஆம் ஆண்டு சுதந்திர திருநாள் முன்னிட்டு 60 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, சர்க்கரை, எண்ணெய், டீத்தூள், உள்ளிட்ட அனைத்து மளிகை பொருட்கள் வழங்கி சிறப்பித்தனர்.
Next Story