பேரூர் செயல் அலுவலரை சந்தித்த திமுக நிர்வாகிகள்

பேரூர் செயல் அலுவலரை சந்தித்த திமுக நிர்வாகிகள்
அலுவலரை சந்தித்த திமுக நிர்வாகிகள்
கெங்கவல்லி:கெங்கவல்லி பேரூராட்சியில் புதிதாக பொறுப்பேற்ற செயல் அலுவலர் ஜனார்த்தனை மரியாதை நிமித்தமாக இன்று கெங்கவல்லி பேரூர் அவைத்தலைவர் தலைமையில் வார்டு செயலாளர்கள் மற்றும் வார்டு கவுன்சிலர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் கெங்கவல்லி பகுதியில் உள்ள சாலைகள் சாக்கடைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கேட்டு கொண்டனர்.
Next Story