திருமண மண்டபத்தை சீரமைக்கும் பணியை குறித்து ஆய்வு

திருமண மண்டபத்தை சீரமைக்கும் பணியை குறித்து ஆய்வு
ஆய்வு
திருக்கோவிலூர் நகராட்சி கடைவீதியில் உள்ள பயன்பாடற்ற திருமண மண்டபத்தினை மீண்டும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் இன்றைய தினம் திருமண மண்டபத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்கள்.
Next Story