தீபாவளி ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை!

தீபாவளி ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை!
நிகழ்வுகள்
புதுக்கோட்டை அவசர (108) ஆம்புலன்ஸ் பணியாளர்களுக்கு தீபாவளி ஊக்கத் தொகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (தொமுச) வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் நடைபெற்ற இச்சங்கத்தின் மாவட்ட அமைப்புக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: ஆம்புலன்ஸ் பணியாளர்கள் அனைவருக்கும் தீபாவளி ஊக்கத் தொகை வழங்க வேண்டும் கருணைத் தொகை 9ஆயிரத்தை, ரூ. 18 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்பை சரண்டர் செய்து பணமாகப் பெற வழி செய்யவேண்டும் தீர்மானங்கள் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட செயலர் ரகுபதி தலைமை வகித்தா தொமுச மாவட்டத் தலைவ ரத்தினம், பொதுச்செயல வேலுச்சாமி, 108 தொழிலாள சங்கத்தின் தலைவர் பொதுச்செயலர் உள்ளிட்டோரும் பேசினர். மதுரை மண்டல. ராஜ்குமா பாஸ்கர பங்கேற்று சங்கத்தில் இணைந்: உறுப்பினர்களுக்கு அடையா அட்டைகளும் வழங்கப்பட்டன.
Next Story