சத்தியமங்கலம் அருகே மக்களுடன் முதல்வர் முகாம்

சத்தியமங்கலம் அருகே மக்களுடன் முதல்வர் முகாம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் புதுப்பீர்கடவு இக்கரைநெகமம் ராஜன்நகர்  ஊராட்சிகள் மக்களுடன் முதல்வர் முகாம் இன்று 22/08/2024 மக்களுடன் முதல்வர் திட்டத்தினை நமது சத்தியமங்கலம்  ஊராட்சி ஒன்றிய குழு பெருந் தலைவரும் சத்தியமங்கலம்  தெற்கு ஒன்றிய செயலாளருமான கேசிபி இளங்கோ அவர்கள் தலைமையில் நடைபெற்றது சத்தியமங்கலம் சத்தி ஒன்றிய குழு துணை தலைவர் சுப்புலட்சுமி சுப்பிரமணியன் வடக்கு ஒன்றிய செயலாளர் ஐ ஏ தேவராஜ் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள்  சந்திரமணி செல்வன் மற்றும் மகேந்திரன் (பொறுப்பு) மற்றும் முருகன் ஆகியோர்களின் முன்னிலையில் நடைபெற்றது ஒன்றிய கவுன்சிலர் கவிதா  மற்றும் கோண மூலை ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் என்கின்ற செந்தில்நாதன் கெம்பநாயக்கன்பாளையம் பேரூராட்சித் தலைவரும் பேரூர் கழகச் செயலாளருமான கே கே ரவிச்சந்திரன் மற்றும் துணைத் தலைவர் ரஞ்சிதா மகேஷ் மற்றும் சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய துணை செயலாளர் சுப்பிரமணியன் மாவட்ட பிரதிநிதி ரமேஷ் சி ஆர் செல்வராஜ் ஆறுமுகம் ஒன்றிய ஆதிதிராவிடர் நல குழு அமைப்பாளர் குணசேகரன் சத்தியமங்கலம் தெற்கு ஒன்றிய துணைச் செயலாளர் அசோகன் இளைஞர் அணி அமைப்பாளர் சந்தோஷ் குமார் மற்றும் ரஜினி முருகன் மற்றும் புதுப்பிக்கடவு பண்ணாரி அருண்குமார் ராஜன்நகர் செல்வன் மற்றும் அனைத்து துறையை சார்ந்த அலுவலர்கள் பணியாளர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கிளைச் செயலாளர்கள் மற்றும்  கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு திட்டத்தில் பயன்பெற்றனர்
Next Story