சிவகாசி ஆர்டிஓ அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு

சிவகாசி ஆர்டிஓ அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு
சிவகாசி ஆர்டிஓ அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு
விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஆனையூர் கிராம நிர்வாக அலுவலர் லோகநாதன் இவர் கடந்த 21ஆம் தேதி சிவகாசி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு இருந்த பொழுது அங்கு இருந்த ராஜேஸ்வரன் செந்தாமரைப்பாண்டி பரமேஸ்வரன் முத்து மணிகண்டன் ஆகியோர் பொதுமக்களுக்கு இடையூறாகவும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் சாலை மறியலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது இதை அடுத்து ராஜேஸ்வரன் மன்னனையை தன் மீது ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் விவரித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி லோகநாதன் அளித்த புகாரின் அடிப்படையில் சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Next Story