வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
வாராந்திர குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் காவலர்களின் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது இதில் பொது மக்களிடம் இருந்து 27 மனுக்கள் தரப்பட்டதாகவும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மேற்கொண்டு தீர்வு காண வேண்டுமென சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார் மேலும் 20 காவலர்களும் தங்கள் குறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணனிடம் மனு அளித்தனர்
Next Story