அரசு பள்ளியில் கண் சிகிச்சை முகாம்!

அரசு பள்ளியில் கண் சிகிச்சை முகாம்!
நிகழ்வுகள்
பொன்னமராவதியில் உள்ள வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளியில் வலையப்பட்டி காணல் ஆரஞ்சு விசன் சென்டர் சார்பில் பள்ளியில் பயிலும் 558 மாணவ, மாணவிகளுக்கு கண் பார்வைத் திறன் கண்டறியப்படும் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மருத்துவர்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகளை செய்தனர்.
Next Story