பல்லவராயன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு புதிய கட்டிடம்
Pudukkottai King 24x7 |22 Aug 2024 9:35 AM GMT
அரசு செய்திகள்
பல்லவராயன்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து, பின்னர் கட்டிடம் கட்டுவதற்கு இடம் அனுமதி பெற்று தந்த கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரைக்கு ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்தனர். இதில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
Next Story