புதுக்கோட்டையில் ரவுடிகள் இருவருக்கு போலீஸ் காவல்!

புதுக்கோட்டையில் ரவுடிகள் இருவருக்கு போலீஸ் காவல்!
குற்றச் செய்திகள்
புதுக்கோட்டையில் கடந்த 9ஆம் தேதி பயங்கர ஆயுதங்கள் மற்றும் பொருட்களுடன் தனியார் தங்கும் விடுதியில் கலவரம் செய்வதற்காக தங்கியிருந்த 5 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரில் திருநெல்வேலி சேர்ந்த சுரேஷ் பாண்டியன் மற்றும் முருகன் ஆகிய இருவரை விசாரணை செய்வதற்கு 2 நாள் போலீஸ் காவல் அளித்து புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
Next Story