சத்தியமங்கலம் அருகே நடைபெற்ற மனுநீதினால் முகாமில் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கலந்து கொண்டார்

சத்தியமங்கலம் அருகே நடைபெற்ற மனுநீதினால் முகாமில் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் கலந்து கொண்டார்
சத்தியமங்கலம் அருகே நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் கலந்து கொண்டார்
சத்தியமங்கலம் அடுத்துள்ள அரசூர் அருகே உள்ள மாக்கினாங்கோம்பை குயவன் குழி பகுதியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு ராஜகோபால் சுன்கரா அவர்கள் அரசுத் துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கருத்து காட்சி அரங்குகளை பார்வையிட்ட உடன் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்
Next Story