மீனாட்சி அம்மன் திருக்கோவிலான சித்தி விநாயகர் திருக்கோவில் பாலாலய பூஜை

மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில் அமைந்துள்ள இக்கோவிலில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்
மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலின் உபகோயிலான நாகமலை புதுக்கோட்டை அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோ யிலில் இன்று 23-8.24 தேதி காலை 9.00 மணி முதல் 9-45 மணிக்குள் பாலாலயம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மேற்படி நிகழ்ச்சியில் இணை ஆணையர்/ நிர்வாக அதிகாரி, துணை ஆணையர் (நகை சரிபார்ப்பு), அறங்காவலர்கள், திருக்கோயில் உதவி செயற்பொறியாளர், கண்காணிப்பாளர்கள், திருக்கோயில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
Next Story