மகளிர் உழவர்களுக்கு கேளாவிருத்தி வாழைக்கன்று பயிற்சி

மகளிர் உழவர்களுக்கு கேளாவிருத்தி வாழைக்கன்று பயிற்சி
பயிற்சி
கெங்கவல்லி:தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் ஏற்காடு தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம், நபார்டு வங்கி நிதி உதவியுடன் கெங்கவல்லி மகளிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவன உறுப்பினர்களுக்கு கேளாவிருத்தி முறையில் வாழைநாற்று உற்பத்தி தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சி தம்மம்பட்டியில் நடந்தது. மாவட்ட நபார்டு வங்கி வளர்ச்சி மேலாளர் நர்மதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
Next Story